பெண் எஸ்.பிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டி.ஜி.பி., தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் குறித்து ...
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் விவகாரத்தில் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து அவருடன் பணியிலிருந்த மேலும் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பெண் எஸ்.பி. யிடத்தில் தமிழக சிறப்பு டி.ஜி.பியாக இருந்த உயர் அதிக...
சிறப்பு டி.ஐ.ஜி ரஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மூன்று உயரதிகாரிகள் தடுக்க முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 21 ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி, புத...